காங்கயம்,சிவன்மலையில் இன்று மின்தடை

காங்கயம்,மார்ச்19:காங்கயம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட காங்கயம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம்,  நால்ரோடு, படியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், சிவன்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிவன்மலை, கீரனூர்,  பரஞ்சேர்வழி,  பெருமாள் மலை, ராயர் வலசு, தீத்தாம்பாளையம்,சித்தம்பலம்,ஜம்பை,ஜெ.ஜெ.நகர், கோவில்பாளையம், மரவபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும்,  ஆலம்பாடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நத்தக்காட்டுவலசு,ஆலம்பாடி,கல்லேரி,சாவடி, நெய்க்காரன்பாளையம், மூர்த்தி ரெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், பெரியார் நகர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட   தீத்தாம்பாளையம்,சிவநாதபுரம், எல்.கே.நகர், எல்.கே.சி நகர், கே.பி.சி நகர்,அண்ணா நகர், சேரன் நகர், தண்ணீர் பந்தல், கரட்டுப்பாளையம், எஸ்.ஆர்.ஜி வலசு, செந்தலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும்,புதுப்பை துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுப்பை, தங்க மேடு, செம்மடை, கரட்டுப்பாளையம், மயில்ரங்கம், இன்று(19ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: