திருக்கழுக்குன்றம்: மாசிமக பௌர்ணமியை முன்னிட்டு கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில், கல்பாக்கம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கோயில்களில் உள்ள சுவாமிகள் மாசி மாத பௌர்ணமி நாளில் ஆண்டுதோறும் கடலில் தீர்த்தவாரியில் ஈடுபடுவது வழக்கம்.
திருக்கழுக்குன்றம்: மாசிமக பௌர்ணமியை முன்னிட்டு கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில், கல்பாக்கம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கோயில்களில் உள்ள சுவாமிகள் மாசி மாத பௌர்ணமி நாளில் ஆண்டுதோறும் கடலில் தீர்த்தவாரியில் ஈடுபடுவது வழக்கம்.