தேனி: சின்னமனூர் அருகே கன்னியம்பட்டியில் பள்ளி மாணவ, மாணவியர்களை ஆசிரியர்களின் கழிப்பறையை கழுவச்சொல்வதாக தேனி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் நாகராஜ் மற்றும் செயலாளர் வேலுபிரபாகரன் ஆகியோர் நேற்று மாலை தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனு குறித்து மாணவர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியில் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி உள்ளது.