விருதுநகர், டிச. 16: விருதுநகர் அருகே 16 வயது சிறுமி ஆடுமேய்க்கும் போது, ஆவின் பால்பண்ணையில் கட்டி வேலை செய்ய வந்த திருச்சியை சேர்ந்த மூவேந்தன்(35) என்ற நபர் பழகி உள்ளார். மூன்று குழந்தைக்கு தந்தையான மூவேந்தன், தனக்கு திருமணமாகவில்லையென்றும், காதலிப்பதாககூறி நேற்றுமுன்தினம் வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளார்.