13 வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு, டிச. 5: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 3வது அலையை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, நேற்று 13வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் 467 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: