பெரம்பலூர்,நவ.2: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள்களின் ஒளி நகல் பெற இன்று (1ம்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில் வாகனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடை தாழ்களின் ஒளிநகல் பெற, விடைத்தாள்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்துகொண்டு,
