நாகை, ஏப்.13: இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சம்பந்தம் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா முன்னிலை வகித்தார். நாகை எம்பி செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அரக்கோணத்தில் தலித் மீது நடத்தப்பட்ட இரட்டை கொலையை வன்மையாக கண்டிப்பது.