சீர்காழி: சீர்காழி தனி தொகுதிக்கான தேர்தல் நடைமுறை குறித்த ஆலோசனை கூட்டம் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் நடைமுறைகள் குறித்து சீர்காழி தனித்தொகுதிகான ஆலோசனை கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் தலைமையில் நடைபெற்றது.