தமிழகம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 46.43 சதவீதம் ஆக குறைவு Jul 17, 2026 சென்னை செம்பரம்பாக்கம் புழல் பூண்டி Cholavaram Kannankottai சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 46.43% ஆக உள்ளது.
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் வழங்கக் கூடாது: கோயில் நிர்வாகம் மனு தாக்கல்
மாத்தூர் பகுதியில் இரவில் தொடர்ச்சியாக 4 மணி நேரம் மின்தடை மக்கள் சாலை மறியல்: சுங்கச்சாவடியை முற்றுகை: அரசுக்கு எதிராக கோஷம்
இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சிக்கினர்: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பைக் பறிமுதல்
கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே கட்டுமான கழிவுகளால் 75 சதவீதம் தூர்ந்துள்ள பக்கிங்காம் கால்வாய்: வடசென்னைக்கு வெள்ள அபாயம்
ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாக பதிந்த விவகாரம் பழநி மலைக்கோயில், சார்பதிவாளர் அலுவலகங்களில் சிபிசிஐடி விசாரணை: 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மாவட்ட செயலாளர் பசுபதியை தாக்க முயற்சி சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப்பதவி பறிப்பு: எடப்பாடி அதிரடி
‘வறட்சி-2026’ டேக்-1 ஆக்ஷன்… விவசாயிகள் ‘ஷூட்டிங்’ ஆர்ப்பாட்டம்: செய்யாறு குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு
ரூ.15 கோடி இடம் ஆக்கிரமிப்பு பிரபல நடிகை ஷர்மிலி தர்ணா: முதல்வருடன் இணைந்து நடித்திருப்பதால் மீட்டுத்தர கோரிக்கை
சமூக வலைதள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குகள் தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
ரூ.14.79 கோடியில் அதிநவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பூங்கா ரயில் நிலையம் இன்று திறப்பு: பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்