டெல்லி: ஞானபீட விருதால் ஒருபோதும் கர்வம் அடைய மாட்டேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். விருதுக்கான புகழை எனது தமிழ் சமூகத்துக்கு பகிர்ந்து கொடுப்பேன். உலக அழகிகளை உருவாக்கிய இந்தியா, நோபல் பரிசுக்கான இலக்கியவாதிகளை உருவாக்க தவறிவிட்டதா. இலக்கியத்துக்கு என ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
