இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது விதித்திருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு

டெல்லி: மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியதால், இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது விதித்திருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு நீக்கியது. எரிவாயு விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், தொழிற்சாலைகள், நுகர்வோருக்கான நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: