கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி காங். வேட்பாளர் ஸ்ரீநிதி திமுகவில் இணைந்தார்

 

சென்னை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி காங். வேட்பாளர் ஸ்ரீநிதி திமுகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பூசலால் தொகுதியில் எந்த பணியும் செய்ய முடியவில்லை என ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார். காங். கட்சியில் கொங்கு மண்டலத்திலிருந்து பெண் தலைவர்கள் முன்னேறக்கூடாது என நினைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: