தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு

 

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. ஜூன் 19,22,23ஆம் தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும். இருமுறை தேசியகீதம் பாடப்பட்டதில் தவறில்லை. குறுகிய கால கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் வினா, விடை நேரம் இருக்காது என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

Related Stories: