தமிழகம் நாளை பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம் May 21, 2026 ரோபோகார் பழனி கோயில் கோவில் நிர்வாகம் திண்டுக்கல் பழனி முருகன் கோயில் திண்டுக்கல்: நாளை பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது.
தமிழகம் முழுவதும் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; முன்னாள் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் சிவில் சப்ளை சிஐடிக்கு மாற்றம்: சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி
டெல்லி செல்லும் முதல்வர் விஜய்க்கு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட அழுத்தம் கொடுக்க திட்டம்: மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர கங்கணம் கட்டும் ஒன்றிய அரசு
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி தமிழகத்தில் மருந்து வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம்: மக்கள் அவதி
பல்வேறு மொழிகளில் பரப்பப்படும் பொய்கள்; இந்திய அளவில் கட்டமைக்கப்படும் விஜய் மீதான போலி பிம்பம்: சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம்
தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: முதல்வர் விஜய் உறுதி அளித்ததாக ஏபிவிபி மாநில செயலாளர் பேட்டி
தமிழக கோயில்களின் நிதியை மின் நிதி கழகத்தில் முதலீடு செய்ததை எதிர்த்த வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி பதில்தர ஐகோர்ட் உத்தரவு