தமிழகம் விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து Apr 07, 2026 விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்துகுள்ளானது. தடம் புரண்ட ரயில் என்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனை (32) சுட்டுப் பிடித்தது போலீஸ்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்