நெல்லை, ஏப்.5: நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஏடிஜிபி சுப்ரதிம் சர்கார் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளராக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஏடிஜிபி சுப்ரதிம் சர்கார் என்பவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்ட 5 தொகுதிகளுக்கு மேற்கு வங்க ஏடிஜிபி தேர்தல் பார்வையாளராக நியமனம்
- மேற்கு வங்க ADGP
- நெல்லை மாவட்டம்
- நெல்லை
- மேற்கு வங்கம்
- ADGP
- சுப்ரதிம் சர்க்கார்
- ambai
- Palayankottai
- நாங்குநேரி
- Radhapuram
