போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: G7 நாடுகள் வலியுறுத்தல்

ஈரான் போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என G7 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். சாமானிய மக்களை பாதிக்கும் எரிபொருள், வணிக விநியோகம் மற்றும் வர்த்தக போக்குவரத்துப் பாதிப்புகளை குறைக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: