போலீசாருக்கு கண் பரிசோதனை

ஈரோடு, பிப். 11: ஈரோடு  போக்குவரத்து போலீசாருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வாசன் கண்  மருத்துவமனையில் நேற்று நடந்தது. இம்முகாமினை போக்குவரத்து டிஎஸ்பி.,  உதயகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள்,  எஸ்.ஐ.கள் மற்றும் போலீசார் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் வாசன் கண்  மருத்துவமனை பொதுமேலாளர் ஷியாம்சுந்தர், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: