தமிழகம் கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு Feb 24, 2026 Kummidipundi சென்னை தேவ்ராஜ் தெர்வாய் ஆந்திரப் பிரதேசம் சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் ஏரியில் குளித்த சிறுவன் தேவராஜ்(7) நீரில் மூழ்கி உயிரிழந்தான். ஆந்திராவில் இருந்து வந்து பெற்றோர் கூலித்தொழில் செய்து வந்த நிலையில் சிறுவன் பலியானார்.