சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடத்தினார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தன என கூறினார்.
