தொட்டியம், பிப், 5: தொட்டியம் பகுதியில் வாகனங்கள் திருட்டு போன நிலையில்இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் உத்தரவின்பேரில் எஸ்ஐ குமார், போலீசார் லோகநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தொட்டியம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.