பாலியல் வன்கொடுமை – இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை

 

சென்னை: சென்னை பாடியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகத் என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.45,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: