இந்தியா மணிப்பூர் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்ற மறுநாளே வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் Feb 05, 2026 யும்னம் கெம்சந்த் முதலமைச்சர் மணிப்பூர் முதல் அமைச்சர் மணிப்பூர் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்ற மறுநாளே வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதால் அவைக்கு வர வேண்டாம் என மோடியை தடுத்தேன்; மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் பேச்சால் பரபரப்பு: அபத்தமான அவதூறை அள்ளிவீசுவதாக எம்.பி.க்கள் ஆவேசம்
எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை; நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கானதாக மாறிவிட்டது: திருச்சி சிவா காட்டம்
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துகள் ஏலம் விடப்படும் – வருமான வரித்துறை
திருப்பதி நெய் கலப்பட விவகாரத்தில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!!