மணிப்பூர் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்ற மறுநாளே வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம்

 

மணிப்பூர் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்ற மறுநாளே வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: