இந்தியா மணிப்பூர் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்ற மறுநாளே வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் Feb 05, 2026 யும்னம் கெம்சந்த் முதலமைச்சர் மணிப்பூர் முதல் அமைச்சர் மணிப்பூர் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்ற மறுநாளே வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளையும், திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவிப்பு!!
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!
பீகாரின் நாலந்தாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்டோர் காயம்.
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50% உயர்த்துவதால் வடமாநிலங்களே பயன்பெறும், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 2.3 லட்சம் வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு