இந்தியா நெல்லூர் அருகே சரக்கு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து!! Mar 31, 2026 நெல்லூர் ஆந்திரா ஆந்திரா: நெல்லூர் அருகே சரக்கு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. டேங்கரை அகற்றி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளையும், திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவிப்பு!!
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!
பீகாரின் நாலந்தாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்டோர் காயம்.
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50% உயர்த்துவதால் வடமாநிலங்களே பயன்பெறும், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 2.3 லட்சம் வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பிஜூ பட்நாயக் பற்றி சர்ச்சை கருத்து பாஜ எம்பி நிஷி காந்த் துபேவுக்கு மனநல சிகிச்சை தேவை: நவீன் பட்நாயக் காட்டம்
பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் காதலியைக்கொன்று துண்டு துண்டாக வெட்டிய கடற்படை டெக்னீஷியன்: பிரிட்ஜில் அடைத்துவிட்டு போலீசில் சரண்