வேலூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: