டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உட்பட 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு
- ராக்கித் ஷர்மா
- வீரங்கனா ஹர்மன்பிரீத் கவுர்
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மிருதங்கா
- வித்வான்
- திருவாரூர்
- சேலம்
