மாவட்டம் மதுரை கிணற்றில் ஆண் பிணம் Jan 28, 2021 மேலூர் சிவகங்கை ரோட்டில் முத்துகணேஷ்க்கு (55) சொந்தமான வயல் கிணற்றில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. அவர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. மேலூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கிராமத்தில் போதை பழக்கத்திற்கு உள்ளான பி.சி, எம்.பி.சி வகுப்பை சேர்ந்தவர்கள் அரசு விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்
திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த வேண்டும் விராலிமலை முருகன் மலைக்கோயில் லிப்ட் சுவற்றில் வண்ண வண்ண கலரில் மூலவர் சித்திரம்