தமிழகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38 வது நினைவுநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்!! Dec 24, 2025 எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் சென்னை சென்னை மெரினா அஇஅதிமுக அதிமுக அரசு சென்னை: சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதிமுக ஆட்சி மீண்டும் மலர அயராது உழைப்போம் என அதிமுகவினர் உறுதிமொழி எடுத்தார்.
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்: படிக்கட்டுகளில் பச்சை பந்தல்
மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழர்களின் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும்; தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரும்: கனிமொழி எம்.பி
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரின் தலைமை பணிமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!