ஆந்திரா: ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் டிசம்பர்.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்படுவதால் பாதுகாப்பு கருதி டிசம்பர்.24ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
