ஈரோட்டில் 11பேருக்கு கொரோனா

ஈரோடு, ஜன. 19: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 11பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 13,818பேர் குணமடைந்துள்ளனர். 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 147பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: