மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 1,30, 69,831 மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் கூடுதலாக 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேர் பயனாளர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். புதிய பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.

Related Stories: