குற்றம் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டிகளை கடத்திய 2 பேர் கைது Nov 13, 2025 புதுச்சேரி கெங்கரம்பாளையம் Vilupuram சுகுந்தன் தீபக் புதுச்சேரி – விழுப்புரம் எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கார் சிக்கியது. 480 மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த சுகுந்தன் (24), தீபக் (20) கைது
கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது; கூட்டாளிகள் 4 பேருக்கு வலை
திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு நான் ரவுடியா? அர்ஜுன் சம்பத் ஆவேசம்: வக்கீல்களுடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்; செய்து கொன்ற 17 வயது சிறுவன்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்
போலியான ஆவண எண்ணை காண்பித்து பல கோடி மதிப்புள்ள சொத்துகள் பதிவு செய்துள்ள டிஐஜி கவிதாராணி மீது வழக்குபதிவு
4 ஆண்டாக தலைமறைவாக இருந்த பாலியல் கொடூரன் துப்பாக்கி முனையில் கைது: கால் சென்டரில் பணியாற்றியது அம்பலம்
குஜராத் மருத்துவமனையில் மயக்கத்தில் ஐசியூ-வில் இருந்த இளம்பெண் பலாத்காரம்: 3 மாத சிகிச்சைக்கு பின் போலீசில் புகார்
வாயில் தீப்பந்தம்… கையில் கொடியுடன் தலைப்பாகை; சென்னை- பெங்களூரு சாலையில் தவெக தொண்டர் பைக் சாகசம்: 3 பிரிவுகளில் வழக்குபதிவு