குற்றம் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டிகளை கடத்திய 2 பேர் கைது Nov 13, 2025 புதுச்சேரி கெங்கரம்பாளையம் Vilupuram சுகுந்தன் தீபக் புதுச்சேரி – விழுப்புரம் எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கார் சிக்கியது. 480 மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த சுகுந்தன் (24), தீபக் (20) கைது
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை
பேசிய வீடியோவை திருத்தி வெளியிட்டு கொலை மிரட்டல் நடிகர் விஜய், தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனருக்கு பொன்ராஜ் புகார் கடிதம்
குற்ற உணர்ச்சியால் தவிப்பு: மனசாட்சி உறுத்தியதால் சமையல் தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற நண்பர் 3 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் சரண்
அரசு ஒதுக்கீட்டில் கடை, ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது: ஐஸ்அவுஸ் போலீஸ் நடவடிக்கை
உத்தரபிரதேசத்தில் பயங்கரம் 2 மனைவி, 18 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த மாஜி பஞ். தலைவரை கொன்ற கள்ளக்காதலி: உடலை சாக்கு மூட்டையில் கட்டி கால்வாயில் வீச்சு