குற்றம் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டிகளை கடத்திய 2 பேர் கைது Nov 13, 2025 புதுச்சேரி கெங்கரம்பாளையம் Vilupuram சுகுந்தன் தீபக் புதுச்சேரி – விழுப்புரம் எல்லையில் உள்ள கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கார் சிக்கியது. 480 மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த சுகுந்தன் (24), தீபக் (20) கைது
பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விநியோகித்த சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது கேரள போலீஸ்
ஓசூர் அருகே பல லட்சம் பணம் கொடுத்தும் மிரட்டல் அதிமுக நிர்வாகியின் கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலி: பரபரப்பு வாக்குமூலம்
தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற ‘சைக்கோ’ பெண்: அரியானாவில் பயங்கரம்
144 தடை உத்தரவை ரத்து செய்து தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி மலை மீது ஏற முயன்ற நயினார், பாஜவினர் கைது : பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்; வயதை குறைத்து கூறி மோசடி; 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து வாலிபரை திருமணம் செய்த பெண்: முதல் கணவனால் சிக்கினார்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் உல்லாசமாக இருந்து விட்டு 6 பவுன் நகை, பணம் மோசடி; வாலிபர் கைது