இந்தியா நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம் Nov 11, 2025 உச்ச நீதிமன்றம் சுரேந்தர் கோலி நிதாரி தில்லி நொய்டா டெல்லி :நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம். நொய்டா அருகே நிதாரி பகுதியில் பல குழந்தைகளை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலி விடுதலை செய்யப்பட்டார்.
அன்புமணி கூறியது பொய்யா? பாமக தலைவர் யாரும் கிடையாது: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின் முழு விவரம் மூலம் அம்பலமானது
கேரள முதல்வர், போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பினார் கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் வாட்ஸ்அப் மெசேஜ்: நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீஸ் அறிக்கையில் பரபரப்பு தகவல்
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாபர் மாடல் மசூதி கட்ட அடிக்கல் நாட்டு விழாவை நடத்திய எம்எல்ஏ: மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு
அசல் அரசியலமைப்பில் இல்லாத ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ வார்த்தைகளை நீக்க மசோதா: மாநிலங்களவையில் பாஜ எம்பி தாக்கல்