இந்தியா டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மவுன அஞ்சலி..!! Nov 11, 2025 உச்ச நீதிமன்றம் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தில்லி செங்க்கோட், தில்லி டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு நடைபெற்ற கார் வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.
எனக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட்டால் மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும்: சுப்ரமணியன் சுவாமி
ஒன்றிய அரசின் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி..!!
கரூர் நெரிசலில் 41 பேர் நசுங்கி உயிரிழந்த விவகாரம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராக சம்மன்
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவக்கம் எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ஈரான் விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம்
ஆம்புலன்ஸ் தர அரசு மருத்துவமனை மறுப்பு: பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் எடுத்துச் சென்ற தந்தை: ஜார்க்கண்டில் அவலம்
குற்ற வழக்குகளை வெளியிடாத மபி காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றி ரத்து: இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ வேட்பாளர் வெற்றி பெற்றதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு
படுக்கை அறையில் வேறொரு பெண்ணுடன் என் கணவர் இருந்ததை பார்த்தேன்: கேரள அமைச்சர் கணேஷ்குமாரின் மனைவி பரபரப்பு பேட்டி