சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, குமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
- தமிழ்நாடு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சி
- குமாரி
- தென்காசி
- தூத்துக்குடி
- நெல்லா
