தமிழகம் பரமக்குடியில் மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..!! Oct 08, 2025 பரமக்குடி ராமநாதபுரம் முத்துக்குமார் ராமநாதபுரம்: பரமக்குடியில் மின்னல் தாக்கி முத்துக்குமார் என்பவர் பலியானார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உழவன் கணக்கு பார்த்தால் ஒரு படி நெல் கூட மிச்சப்படாது என்பதை உணர்ந்து திமுக தலைவர் விட்டுக் கொடுத்து செல்கிறார்: இந்தியா கூட்டணியில் ஒற்றுமை வேண்டும்
அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கணும்: விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு: வைகோ தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தினகரன் நிருபரின் உடல் உறுப்புகள் தானம்: கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்பது என் வேலை அல்ல: தனி நீதிபதி கருத்து
புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பரபரப்பு: பாஜ அமைச்சரின் மனைவி, மகன்கள் லாட்டரி அதிபர் மகன் கட்சியில் வேட்புமனு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்; நவாஸ்கனி எம்பியிடம் விசாரணை தொடங்கியது: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்
கரூர் சம்பவத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு; ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்தானதை எதிர்த்து மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை செயற்கை தட்டுப்பாட்டை சிலர் உருவாக்குகிறார்கள்: சபாநாயகர் அப்பாவு பேட்டி