தமிழகம் தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது! Sep 29, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் காரைக்கால் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி செயல்படுகிறார்; ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக போராட்டம்: கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு உயர்வு; ஒரு நாளைக்கு சுமார் 3.3 சிகரெட் புகைப்பதற்கு சமம்: இந்த ஆண்டு டிசம்பரில் காற்று மாசு மோசம்
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்து “விபி ஜி ராம் ஜி” சட்டமுன்வடிவை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கண்காட்சியினை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பழனிசாமியுடன் பேச ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டம்!!
திருப்பரங்குன்றம், காந்தி பெயர் நீக்கம் குறித்து எதுவும் பேசாமல் விஜயின் ஈரோடு ஷூட்டிங் நிறைவு: தி.வி.க. விமர்சனம்
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்; ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது