சானிடைசர், தண்ணீர் இல்ைல

பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பேக்கரிகள், ஓட்டல்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இருந்த சானிடைசர் வழங்கும் நடைமுறைகள் இப்போது இல்லை. காவல் நிலையங்களிலும் கிடையாது. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் போன்ற முக்கிய இடங்களிலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில மாதங்களுக்கு இந்த நடைமுறைகளை கட்டாயமாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: