உலகம் பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்.1 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!! Aug 25, 2025 இலங்கை கொழும்பு இலங்கை கடற்படை கொழும்பு: பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 1 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு
‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி படுகொலை எதிரொலி வங்கதேசத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பத்திரிகை ஆபீஸ்களுக்கு தீ வைப்பு; வன்முறை கும்பல் அட்டூழியம்
கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ‘ஐஎம்எப்’: மக்கள் தொகை பெருக்கத்தால் கடும் நெருக்கடி
அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து கார் பந்தய வீரர் உட்பட 7 பேர் தீயில் கருகி பலி: தரையிறங்கும்போது தீப்பற்றி வெடித்து சிதறியது
போதை மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டிரைவர் கைது: வாடகை கார் பயணத்தில் நடந்த அத்துமீறல்
பதவியேற்ற ஓராண்டில் 8 போர்களுக்கு முடிவு; அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்தேன்: சாதனைகளை பட்டியலிட்ட அதிபர் டிரம்ப்
98 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி, ஓமன் சுல்தான் முன்னிலையில் கையெழுத்து
அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி: இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்த அதிபர் டிரம்ப்