சென்னை: பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விவரம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக.9க்குள் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பியான், கோட்டீஸ்வர் சிங் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விவரம் தர தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
- உச்ச நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- பீகார்
- சென்னை
- தேர்தல் ஆணையம்
- நீதிபதிகள்
- சூர்யகாந்த்
- உஜ்ஜல் பியன்
- கோதீஸ்வர் சிங்
