இந்தியா தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி Jan 29, 2024 தெலங்கானா நல்கோண்டா நல்கோண்டா, தெலுங்கானா விஜயவாடா தெலுங்கானா நல்கொண்டா: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் உள்ள கோயிலுக்குச் சென்று திரும்பிய போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. The post தெலங்கானாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி appeared first on Dinakaran.
டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் காவல் நீட்டிப்பு
தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்: கலைஞர் பிறந்தநாளில் பிரதமர் மோடி வாழ்த்து
ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்
நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது :இண்டியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்