தமிழகம் திருப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு Oct 13, 2023 3 திருப்பூர் Madhapur பல்லடம் திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post திருப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் உடன் விவாதம் நடத்த தயார்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
திருப்பதியில் இலவச தரிசனம் கேட்பீர்களா?: ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை இலவசமாக தரிசிக்க அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கேள்வி!!
இந்திரா காந்தியின் பெருமையை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை: செல்வப்பெருந்தகை விமர்சனம்
கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்..!!
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது நாளாக எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு