அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 30,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ்!

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 30,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களில் 700 பணியாளர்கள் சில நாட்களில் ஓய்வுபெற உள்ளனர். ஒரே நேரத்தில் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

The post அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 30,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ராமதாஸ்! appeared first on Dinakaran.

Related Stories: