தமிழகம் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! Dec 01, 2023 தாம்பரம் சென்னை கோவிலம்பக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி சித்தலபாக்கம் ஊராட்சி தின மலர் சென்னை: மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சித்தாலப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. The post மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் அருகே 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்
என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்
மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை தண்டையார்பேட்டையில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய புகாரில் மாவட்ட செயலாளர் கைது..!!