காரைக்குடி, நவ. 8: பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ராஜம் தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் தனலட்சுமி திட்டத்தின் படி ஆயுதபூஜை மற்றும் தீபாவளிக்கு என பண்டிகைகால சலுகையாக தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக்கான பில்களை கடைசி தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு சேவைவரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது. இச் சலுகை வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.