பவானியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

பவானி, அக்.5:  பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது  பவானி நகர், மூன்ரோடு,  ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராம்நகர், ஆண்டிகுளம், என்ஜிஜிஓ காலனி, மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டள்பாளையம், மொண்டிபாளையம்,  கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகர், கொட்டகாட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம், கேசரிமங்கலம் பிரிவு மற்றும் கல்பாவி.

 இத்தகவலை, கோபி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: