மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 18,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: