குற்றம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது Sep 26, 2020 கடத்தல் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், தேசராஜன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உதவியாளர் கர்ணன் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்