குற்றம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காதலிக்க கூறி சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த இளைஞர் வெட்டிக் கொலை Jun 06, 2020 சிதம்பரம் கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காதலிக்க கூறி சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரச்சனை செய்த இளைஞரை கொன்றது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு