குற்றம் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Jan 29, 2020 காட்பாடி லாரி கொள்ளை வேலூர் மாவட்டம் வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே லாரியில் கடத்த முயன்ற 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லாரி ஓட்டுனர் கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்